Search found 6 matches

Return to advanced search

தூங்காதே தம்பி தூங்காதே.....

தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே! நீ-தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும், சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும் சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும் நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர...
by Siva
on Thu Dec 04, 2008 5:06 am
 
Forum: படித்து சுவைத்தவை
Topic: தூங்காதே தம்பி தூங்காதே.....
Replies: 0
Views: 1176

மனிதன்

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

'பசு பால் தரும்'
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்
'காகம்
வடையைத் திருடிற்று'
என்கிறான்.

இப்படியாக
மனிதன்...
காசி ஆனந்தன் நறுக்குகளில் இருந்து....
by Siva
on Tue Nov 11, 2008 7:37 am
 
Forum: படித்து சுவைத்தவை
Topic: மனிதன்
Replies: 0
Views: 695

நம்ம ஆள் ஒருத்தனின் அமெரிக்க தேன்நிலவு..

நம்ம ஆளு ஒருத்தன் புதிசா கலியாணம் கட்டி தேன் நிலவுக்கு அமெரிக்கா போக தனது புதுமனைவிக்கும் தனக்கும் அமெரிக்கா விசா, ரிக்கட் , தங்குமிடம் எல்லாம் ஒழுங்கு செய்தான். அமெரிக்கா போகிற நாளும் வந்தது. நேற்று இரவு அம்மா குறுகுறுத்தாள் "தம்பி நாளைக்கு 1ம் திகதி சின்னவனுக்கு பள்ளிகூடத்து காசும் கட்ட வ...
by Siva
on Tue Nov 11, 2008 7:33 am
 
Forum: சிறுகதைத் தொகுப்புக்கள்
Topic: நம்ம ஆள் ஒருத்தனின் அமெரிக்க தேன்நிலவு..
Replies: 0
Views: 820

Re: நினைவழியா நாட்கள்

சுப்பர் கவிதை , கல்லூரிக் காலத்தை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். :D
by Siva
on Thu Oct 23, 2008 4:35 pm
 
Forum: கவிதை
Topic: நினைவழியா நாட்கள்
Replies: 4
Views: 1246

Hi Every One!

Good Work Keep it up. :D
by Siva
on Wed Oct 22, 2008 5:28 pm
 
Forum: அறிமுகம்
Topic: Hi Every One!
Replies: 0
Views: 873

Return to advanced search

cron